Tag: Cauvery issue

“பேப்பர் படிங்க”: சட்டமன்றத்தில் உதயநிதி – விஜய் மோதல்! காவிரி விவகாரத்தில் அனல் பறக்கும் விவாதம்

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வர் விஜய்க்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம்...

காவிரி விவகாரம் ‘ஜனநாயகன்’ பட வசூல் சரிவு: முதல்வர் விஜய்க்கு அடுத்தடுத்த பின்னடைவுகள்!

காவிரி நதிநீர் சிக்கல் விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்ட தமிழக முதல்வர் விஜய்யின் பயணம் பல்வேறு எதிர்ப்புகளால் கைவிடப்பட்ட நிலையில், அவரது நடிப்பில் வெளியான கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' வசூல் ரீதியாகவும்...

அணைகள் வறட்சி, அரிசி விலை உயர்வு, காவிரி விவகாரம்… மக்களின் துயரத்தை தீர்க்குமா இந்த அரசு? – ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!

மாநிலத்தில் அணைகளின் நீர்மட்டம் 53 சதவீதம் வரை சரிந்துள்ளதும், அத்தியாவசியப் பொருளான அரிசி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதும் பொதுமக்களைப் படுத்தி எடுத்துவரும் நிலையில், இதையெல்லாம் தீர்க்கக் காட்ட வேண்டிய வேகத்தை அரசு எதிர்க்கட்சித்...

“காவிரி விவகாரத்திலிருந்து திசைதிருப்பவே உதயநிதி கைது!” – ஆளுங்கட்சியின் முகத்திரையைக் கிழித்த தி.மு.க. ஐ.டி. விங் ஆலோசகர் கோவி. லெனின்!

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நீர் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் படுதோல்வியையும் நிர்வாகத் திறமையின்மையையும் மூடிமறைக்கவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது அவசரக் கைது நடவடிக்கை பாய்ச்சப்பட்டுள்ளதாக தி.மு.க. ஐ.டி. விங் ஆலோசகரும்...

“காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திடம் சரணடைந்த தமிழகத் தலைவர்கள்! டி.கே. சிவக்குமாரிடம் மண்டியிட்ட ஜோசப் விஜய் – கொதித்தெழுந்த மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்!”

தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கத் திராணியில்லாமல் ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும், புதிய அரசியல் தலைவர்களும் கர்நாடகத்தின் முன்னால் மண்டியிட்டு வேடிக்கை பார்ப்பதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தனது காட்டமான...

காவிரி விவகாரத்தில் காங்கிரஸின் இரட்டை வேடம்! அடாவடித்தனத்தைக் தட்டிக் கேட்குமா தி.மு.க. ? – மூத்த பத்திரிகையாளர் உமாபதியின் அனல் பறக்கும் பேட்டி!

தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் திமிர்த்தனமான போக்கையும், அதற்குத் துணைபோகும் தேசியக் கட்சிகளின் நாடகங்களையும் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி ‘தமிழ் வாய்ஸ்’...