Tag: Chief Minister Vijay

முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ராஜதந்திரம் கூட்டணி கட்சிகளுக்கு வியப்பை அளிக்கிறது” – ரங்கராஜ் பாண்டே பிரத்யேக பேட்டி!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு, ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது அரசியல் ஆய்வை 'Behindwoods O2'...

முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இலக்காக வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குதிரை பேரம் (எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்ட விவகாரம்) தொடர்பாக, தமிழகக் காவல் துறை விசாரிக்காமல், மத்திய...

அடிப்படை பணிகளை நிறுத்தி விட்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்க திட்டம்? தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை...

திமுக, அதிமுகவைக் கூட்டு களவாணி எனச் சொல்லும் விஜய்தான் உண்மையான எம்.எல்.ஏ களவாணி!” – டி.டி.வி.தினகரன் தாக்கு

"எதிர்க்கட்சிகளைச் சுரண்டுவதை விடுத்து மக்கள் பிரச்சினைகளில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்; திமுக, அதிமுகவைக் கூட்டு களவாணிகள் என்று விமர்சிக்கும் அவர்தான் மாபெரும் எம்.எல்.ஏ களவாணி" என்று அம்மா மக்கள் முன்னேற்றக்...

தவெக தூய சக்தி அல்ல; தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி!” – முதலமைச்சர் விஜய்யை சாடிய டி.டி.வி.தினகரன்!

"முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு சினிமா நடிகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். கரூரில் அவரது பேச்சிலும், உடல் மொழியிலும் எவ்வித துக்கமும் தெரியவில்லை; ஏதோ சினிமா கிளைமாக்ஸ் பாணியில் பேசி நாடகமாடுகிறார்," என்று...

“முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல!” – கரூரில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு அர”சியல் தளங்களில் குவியும் கடுமையான விமர்சனங்கள்!

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவரது இந்த உரை அரசியல் நாகரிக எல்லையைத் தாண்டிவிட்டதாகக் கூறி, பல்வேறு அரசியல் விமர்சகர்களும்...