Tag: Epdappadi Palanisamy

ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்..

தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்து...