Tag: Nam tamilar katchi

ஈரோட்டில் சீமானுக்கு அடி… பூத் ஏஜெண்ட் கூட இல்லாத நாம் தமிழர் கட்சி!

பெரியாரை எதிர்த்தால் அவருக்கு எதிரான வாக்குகள் எல்லாம் தமது கட்சிக்கு வரும் என சீமான் தப்பு கணக்கு போட்டுவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு...

சீமானை கொண்டுவந்தது எதற்காக? வெகுண்டெழுந்த ஜெகத் காஸ்பர்!

ஒரு இனத்தினுடைய அழிவை தன்னுடைய சுய அரசியலுக்காக தொடங்கிய ஒரு இயக்கம்தான் நாம் தமிழர் என்ற கட்சி என்று தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத் காஸ்பர்  குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்களை பெயரை வைத்து...

அண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்… இது சோவின் மொழி… பத்திரிகையாளர்   ஜீவசகாப்தன் விளாசல்!

பேரறிஞர் அண்ணாவை பிச்சைக்காரன் என்று விமர்சித்த சீமான், இன்று ஈரோட்டில் முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக அவரை பெருமிதமாக சொல்வதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பார்ப்பனர்கள் குறித்த சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர்...

தபெதிக-வினர் மீது தாக்குதல்: இடும்பாவனம் கார்த்தி உள்பட 4 நாதகவினர் மீது வழக்குப்பதிவு!

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா...

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது தபெதிக-வினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது....

இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் எல்லாம் பெரியாரால் படித்தவர்கள் தான்… சீமானுக்கு, பத்திரிகையாளர் கரிகாலன் பதிலடி!

இந்தியாவில் இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் அனைவரும் பெரியாரால்தான் படித்தவர்கள் என்று பத்திரிகையாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் கரிகாலன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது...