Tag: Politics
“விஜய்யின் முயற்சி தேவையில்லாத ஒன்று… வழியில்லாமல் தான் உபரி நீரைத் திறக்கிறது கர்நாடகா!” – பாயிண்ட்டைப் பிடித்த சௌமியா அன்புமணி அதிரடி!
"உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காதவர்களிடம் என்ன பேச்சுவார்த்தை?" – பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் கேள்வி!காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயலும் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கை முற்றிலும் தேவையில்லாத...
“மண்டியிடத் தேவையில்லை… அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்!” விஜய்க்கு சி.பி.எம். எச்சரிக்கை!
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியதற்கு, சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) உறுப்பினர் செல்லசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சட்ட...
“எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை… ஆனால், அதற்கு முன் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!” – திமுக நிபந்தனை!
தொகுதி மறுசீரமைப்பில் ‘Fair Delimitation’ வேண்டும்! மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசு 'டேக் டைவர்ஷன்' செய்ய வேண்டாம் – தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிக்கை!தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும்...
தவெக அரசின் முதல் பட்ஜெட்: எதிர்க்கட்சிகள் ‘ஜீரோ’ மதிப்பெண் – சட்டமன்றத்தில் நடக்கப்போகும் விவாதம்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை மீது பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள்...
சட்டத்தின் முன் அனைவரும் சமம்: திமுக தலைவர்களை அலறவிட்ட அதிரடி அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ் யார்?
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் டாக்டர் பி. விஜயகுமார் ஐபிஎஸ் குறித்த...
“எந்தத் தகுதியும் இல்லாத கூட்டத்தால் சீரழியும் தமிழ்நாடு!” – தேசியக் கட்சிகளின் அடிமைத்தனத்தையும், நிர்வாகச் சீரழிவையும் அம்பலப்படுத்திய எஸ்பிஎல் லட்சுமணன்!
தமிழக அரசியல் களத்தில் நிலவி வரும் கடுமையான நிர்வாகத் திறனற்ற தன்மை, தேசியக் கட்சிகளின் சுயநல மௌனம் மற்றும் மாநில உரிமைகள் பலியிடப்படுவது குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான எஸ்பிஎல் லட்சுமணன்...
