Tag: Practice Change

“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் வழக்கத்தை மாற்றுவது தேவையற்றது” – மத்திய அரசுக்கு அமைச்சர் சி.டி. நிர்மல்குமார் சாடல்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளை மத்திய அரசு மாற்றுவது தேவையற்ற ஒன்று என்றும், இதில் முதலமைச்சர் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார் என்றும் அமைச்சர் சி.டி. நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காளிகாம்பாள்...