Tag: PULLARIVAANMAI
85-புல்லறிவாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
கலைஞர் குறல் விளக்கம் - அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
842....