Tag: Rs. 1.75 Lakh
நாகர்கோவில் அருகே ரூ.1.75 லட்சம் மோசடி வழக்கில் த.வெ.க பிரமுகர் கைது
நாகர்கோவில் அருகே பைனான்ஸ் நிறுவனம் தொடங்க அனுமதி பெற்று தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.தக்கலை கீழக் கல்குறிச்சியைச் சேர்ந்த ரவிக்குமார், பைனான்ஸ்...
