Tag: Thirukkural Solloviyam
“அறநெறியே வாழ்வின் அச்சாணி” – ‘திருக்குறள் சொல்லோவியம்’ நூல் வெளியீட்டு விழாவில் தோழர் சுப.வீரபாண்டியன் நெகிழ்ச்சி உரை!
திருக்குறள் என்பது வெறும் இலக்கியம் மட்டுமல்ல; அது மனித வாழ்வைச் செம்மைப்படுத்தும் வழிகாட்டி என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற "திருக்குறள் சொல்லோவியம்" நூல் வெளியீட்டு விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர்...
