Apc News Desk
Exclusive Content
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...
கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...
“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...
“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!
காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...
“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...
மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார். சிறையிலிருந்து ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தூக்கினாரா?கடந்த ஒரு வருடமாக நாகேந்திரனை சிறையில் சந்தித்த நபர்கள் யார்? என்ற பட்டியலை திரட்டும்...
கில்லாடி சம்பவம் செந்திலின் கூட்டாளியிடம் விசாரணை…
சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் விசாரணை. சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர். செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர்....
நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் டெல்லியில் ஆட்சி மாற்றம்...
வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?
இன்று ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி (ஃபிரிட்ஜ்) இருக்கிறது. அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறப்பதும் மூடுவதுமாய் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த...
12 மாநிலங்களவை இடங்களுக்கு செப் – 3 தேர்தல்
ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு செப்டம்பா் -3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ்யசபா எம்.பியாக இருந்த கேசவ ராவ் (தெலுங்கானா), மம்தா மோகன்தா...
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு : உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அதிரடி!
தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு கேடரில் கடந்த 1989ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பிரமோத் குமார்...
