Apc News Desk
Exclusive Content
”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார். சிறையிலிருந்து ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தூக்கினாரா?கடந்த ஒரு வருடமாக நாகேந்திரனை சிறையில் சந்தித்த நபர்கள் யார்? என்ற பட்டியலை திரட்டும்...
கில்லாடி சம்பவம் செந்திலின் கூட்டாளியிடம் விசாரணை…
சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் விசாரணை. சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர். செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர்....
நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் டெல்லியில் ஆட்சி மாற்றம்...
வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?
இன்று ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி (ஃபிரிட்ஜ்) இருக்கிறது. அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறப்பதும் மூடுவதுமாய் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த...
12 மாநிலங்களவை இடங்களுக்கு செப் – 3 தேர்தல்
ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு செப்டம்பா் -3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ்யசபா எம்.பியாக இருந்த கேசவ ராவ் (தெலுங்கானா), மம்தா மோகன்தா...
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு : உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அதிரடி!
தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு கேடரில் கடந்த 1989ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பிரமோத் குமார்...
