APC NEWS EDITOR

Exclusive Content

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

‘கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஆளுமை தமிழன்…’ வீசி – விளாசித் தள்ளிய சாதனைக்காரர்… வரலாறு படைத்த அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அஸ்வின் இன்ஜினியரிங் படிப்பை விட்டுவிட்டு கிரிக்கெட்ராக அவதாரமெடுத்து பல போட்டிகளில் ருத்ரதாண்டவமாடி ஒரு தமிழனாக...

ஒரே வாரத்தில் ரூ.9 லட்சம் கோடி சம்பாதித்த எலான் மஸ்க்… மொத்த சாதனைகளையும் முறியடிக்க வைத்த ட்ரம்பின் நட்பு..!

எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிசம்பர் 17 நேற்று ஒரு நாளில் மட்டுமே நிகர மதிப்பில் 12 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய...

கோவில்களை போலவே மசூதிகள், தர்காக்கள்… தேவாலயங்களும் இனி அரசின் கட்டுப்பாட்டில்..!

மகாராஷ்டிரா சபாநாயகரின் ஆலோசனையை ஃபட்னாவிஸ் ஏற்றுக்கொண்டால், மசூதிகள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்கள் மீது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் அமைக்கப்பட்ட மகாயுதி அரசு தற்போது முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மஹாராஷ்டிராவில்...

புயலைக் கிளப்பிய பும்ரா… மீண்டு வந்த இந்திய அணி… சரசரவென வீழ்ந்த ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியாவை வீழ்த்த 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோஹித் சர்மா அணி களமிறங்கியது.பிரிஸ்பேன் கபா டெஸ்டில் முதல் 4 நாட்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய அணி 5வது நாளில்...

வரலாற்றுச் சாதனை… 77 ஆண்டுகளில் முதல் முறையாக 2 சிக்சர்ஸ்… இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய பவுலர்கள்

17 டிசம்பர் 2024 டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா- ஆகாஷ் தீப் ஆகியோர் செய்த சாதனை நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இந்த டீம் இந்தியாவின் 10...

பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடி வீரத்தை காட்டுங்கள் அமீர்..! இயக்குநர் பேரரசு குமுறல்

இளையராஜா இசையில் உருவான “திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி” நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்....