APC NEWS EDITOR
Exclusive Content
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது… விரைந்து வரும் தேனி போலீஸ்..!
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் ஆஜராகாததால் அவருக்கு உயர்நீதிமன்றம் இன்று காலை பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், அவரை சென்னையில் வைத்து தேனி மாவட்ட காவல்துறையினர்...
ஈரோடு இடைத்தேர்தல் த.வெ.க-வுக்கு சிங்கப்பாதையா? பூப்பாதையா..? இப்போ பார்த்துடலாம் சார் உங்க பவர..!
கடந்த முறை ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ‘பட்டி ஃபார்முலா’ தி.மு.க.விற்கு பெரிதும் கைகொடுத்தது. இந்த முறை அந்தளவிற்கு களத்தில் இறங்கி செந்தில் பாலாஜி வேலை பார்ப்பாரா? என்ற...
அடுத்தடுத்து தோல்வி… மூட் அவுட்டில் ரோஹித் ஷர்மா… சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம் வைரல்
பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது ஆட்டம் பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தோல்வியடைந்தார். ரோஹித் ஷர்மா, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார். மீண்டும்...
இரட்டை இலை சின்னம்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார் அந்த வழக்கு இன்று காலை நீதிபதி மனோஜ் ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது.அதாவது,...
இந்தியாதான் எங்களுக்கு முக்கியம்… தெள்ளத் தெளிவாக விளக்கிய இலங்கை அதிபர்… தவிடுபொடியான சீனாவின் ப்ளான்..!
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர்....
நிதீஷ் குமாரின் முதல்வர் பதவிக்கு ஆபத்து… அமித் ஷா சொன்ன ஸ்டேட்மெண்ட்… கதறவிடும் பா.ஜ.க
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சால் இந்த கடுமையான குளிர்காலத்திலும் பீகார் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. ஆர்ஜேடியின் முதல்வர் வேட்பாளராக கருதப்படும் தேஜஸ்வி யாதவ் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வருகிறார்....
