APC NEWS EDITOR
Exclusive Content
ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு!
ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க...
கைநிறைய சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கான குறைந்த முதலீட்டு பிசினஸ் வாய்ப்புகள்
இன்றைய உலகில் பெண்கள் தங்களின் திறமைகளையும் ஆர்வங்களையும் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை...
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!
2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...
அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...
2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பூந்தமல்லியில் மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி போட்டி!
தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்...
செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை இருக்காது… கே.சி.பழனிசாமி எச்சரிக்கை..!
''செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை இருக்காது'' என எடப்பாடி பழனிசாமிக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் கே.சி.பழனிசாமி .இதுகுறித்து பேசிய அவர், ''அதிமுகவில் அணிகள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த இயக்கத்திற்கு பிணியாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி...
ஆபாசப் பேச்சு… ரன்வீர் அல்லாபாடியாவை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!
சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியின், எபிசோட்டில் அவர் கூறிய கருத்துகளுக்காக அல்லாபாடியா மீது மேலும் எந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாஸ் காட் லேட்டண்ட் நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட்டில் மோசமான, ஆபாசமான கருத்துகளை...
அவர்தான் பெரிய லாயராச்சே… சி.வி.சண்முகத்தை வெறுப்பேற்றிய செங்கோட்டையன்..!
''சி.வி.சண்முகம் தான் அதிமுகவின் விவகாரங்க்களுக்கு பதில் சொல்வார். அவர் தான் பெரிய லாயராச்சே'' என அதிமுக சீனியர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அந்தியூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரையிலும் தொடர்ந்து நாம்...
இந்தியாவை ‘பாரத்’ என மறுபெயரிடக் கோரிய மனு: மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அவகாசம்..!
அரசியலமைப்பைத் திருத்தி, 'இந்தியா' என்ற வார்த்தையை 'பாரத்' அல்லது 'இந்துஸ்தான்' என்று மாற்ற அரசிற்கு வழிகாட்டுதல் கோரிய மனுவில் வழிமுறைகளைப் பெற மத்திய அரசின் வழக்கறிஞருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது....
இந்தியா vs பாக்.,போட்டி:ரூ.3,47 கோடிக்கு விஐபி டிக்கெட்டுகளை விற்ற பிசிபி தலைவர்..!
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பிப்ரவரி 23 அன்று நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக துபாய் மைதானத்தில் ரசிகர்கள் மட்டுமல்ல, இரு நாடுகளின் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்...
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்- மோடி-அமித் ஷாவுடன் ராகுல் நேருக்கு நேர் மோதல்..!
நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க தேர்வுக் குழு இன்று கூடியது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர்...
