Kalyani T

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்

தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம்...

உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!

சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...

தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்

தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...

தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி,...

அரசுப்பள்ளி நமது பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

அரசுபள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிருபிப்போம்; மாணவர் அபிஷேக்கின் சாதனையை பாராட்டுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது X வலைத்தளத்தில் பதிவிட்டு அரசு பள்ளி மாணவரை உற்சாகப்படுத்தி உள்ளார்.சேலம்...

அரியானா தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி; காங்கிரஸ் -பாஜக இடையே கடும் போட்டி

அரியானாவில் தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி - காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது. அக்.5ம் தேதி சட்டப்பேரவை...

மது பழக்கத்தினால் அழிந்துவரும் இந்துக்கள்; காப்பாற்றுவாரா பிரதமர்?- திருமாவளவன்

கள்ளக்குறிச்சி: மது பழக்கத்தினால் அழிந்துவரும் இந்துக்களை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் காப்பாற்ற வேண்டும் என்று திருமாளவன் கேள்வி எழுப்பி உள்ளார். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்...

கேரளா மாணவிகள் இருவர் சேலம் ரயில்நிலையத்தில் மீட்பு

கேரளாவில் காணாமல் போன இரண்டு 16 வயது சிறுமிகளை சேலம் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.சேலம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட இரண்டு கேரள மாநில சிறுமிகளையும் சேலம் குழந்தைகள் நல உதவி அலுவலக...

மேற்குவங்க தொழிலாளி பசியில் பச்சை மீனை தின்று உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவிக்கு ஏங்கிய அவலம்

வடமாநிலத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி பசியின் கொடுமையில் பச்சை மீனை தின்று சென்னையில் உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்ச கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி...

மும்பை சைபர் போலீஸ் எனக்கூறி இளம் பெண்ணிடம் பண மோசடி

மும்பை சைபர் க்ரைம் போலீஸ் எனக்கூறி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் 36000 ரூபாய் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இது போன்ற மோசடி புகார்கள் தினந்தோறும் சென்னை காவல் துறைக்கு...