Kalyani T

Exclusive Content

நினைவலைகளை மீட்டெடுக்கும் ‘அவாராபன் 2’: இம்ரான் ஹாஷ்மியின் அதிரடி கம்பேக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு!

பாலிவுட் திரையுலகில் காலத்தால் அழியாத காவியமாகப் போற்றப்பட்ட 'அவாராபன்' படத்தின் நீண்ட...

மெல்பேர்ன் திரைப்பட விழா 2026: சிறந்த நடிகராக துல்கர் சல்மானும், இயக்குநராக ரிஷப் ஷெட்டியும் தேர்வு செய்து பெருமை சேர்க்கப்பட்டுள்ளது!

சர்வதேச அரங்கில் இந்தியத் திரையுலகின் தரம் மற்றும் கலைத்திறனை உலகறியச் செய்யும்...

ஈரான் மோதல் எதிரொலி: அமெரிக்க ராணுவத்திற்கு பெரும் பின்னடைவாக அதிகரிக்கும் ட்ரோன் இழப்புகள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுடன் நிலவி வரும் தொடர் பதற்றங்களால், அமெரிக்க...

நிலாவில் நடப்பது போல இருக்கிறதே! ஜெய்ப்பூரில் குழி விழுந்த சாலையைக் கண்டித்து விண்வெளி வீரர்களின் நூதனப் போராட்டம்

விகாஸ் மற்றும் வளர்ச்சி என்றெல்லாம் விவாதிக்கும் காலத்திலும், நாட்டின் பல பகுதிகளில்...

லாட்வியா வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம்: நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின!

லாட்வியா நாட்டின் வான்வெளிக்குள் (Latvian Airspace) அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானத்தை...

‘கைசே பந்தா ஹை’ சீசன் 3 வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவின் உற்பத்தித் துறை சாதனைக் கொண்டாட்டம்!

இந்தியாவின் பெருமைமிக்க தயாரிப்புத் துறை மற்றும் நவீன உற்பத்தி முறைகளை மக்களிடம்...

பொங்கலை முன்னிட்டு விவசாயிகளுக்கு விவாசய கருவிகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

பொங்கலை முன்னிட்டு  விவசாயிகளுக்கு விவசாய கருவிகளை வழங்கி,  விருந்து வைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் அசத்தினர்.செங்கல்பட்டு மாவட்டம் எடையூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கௌவுரவிக்கும் வகையில் விஜய் மக்கள்...

பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி நடத்தப்படும் போட்டிகளுக்கு தடை விதிக்க கூடாது-உயர் நீதிமன்றம்

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்  பிரபாகரனின் 68வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி  மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த போட்டியில் இந்திய இறையாண்மைக்கு...

தமிழ்நாட்டில் அரசு தேர்வு எழுத தமிழ் கட்டாயம்

தமிழ்நாட்டில், அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய...

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையை திருடிய நபரை போலீஸ் கைது

ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 48 ஆயிரத்தை திருடியவர் கைது.தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை...

விதிகளை மீறிய கட்டிடத்திற்கு சீல் – சென்னை மாநகராட்சி

சென்னையில் விதிகளை மீறிய 327 கட்டட உரிமையாளர்களுக்கு கட்டுமானத்தை நிறுத்தவும், 1124 இடங்களில் கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு முன், மாநகராட்சியிடம்...

தமிழ்நாட்டு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் எழுதிய கடிதத்தை  உள்துறை அமைச்சகத்திற்கு   அனுப்பினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ் நாட்டு நலனுக்கு...