Kalyani T

Exclusive Content

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,...

உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்பட நான் இயக்கம் நடத்தவில்லை- விஜய்க்கு திருமாவளவன் பதில்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் விரைவில் நம்மோடு வருவார் என்று விஜய் பேசியிருந்தார், அதற்கு உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்பட நாங்கள் இயக்கம் நடத்தவில்லை என்று திருமாவளவன் பதிலளித்துள்ளார்.சென்னை அசோக் நகரில்...

திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்பட்டு வருகிறது – கனிமொழி கருணாநிதி 

திமுக ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்கம்.என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திமுக துணை பொது செயலாளர் கனிமொழி...

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கியவர் கலைஞர் – மதிவதனி

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி என்று திராவிடர் கழகத்தின் துணை செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்ட...

புதுச்சேரி – விழுப்புரம் – நாகை : 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட

புதுச்சேரி - விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மத்திய...

கடன் பிரச்சனை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!

கடன் பிரச்சனை காரணமாக கும்பகோணம் நாதன் நகரை சேர்ந்த சங்கரன் லிங்கம் மற்றும் இவரது சகோதர, சகோதரிகள் ,மனைவி ஆகிய நான்கு நபர்கள் விஷம் குடித்துள்ளனர். இவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து...

இளம் பெண்ணை கத்தியால் குத்திய நபர் பலி ! நடந்தது என்ன?

அரகண்டநல்லூர் அருகே தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணம்பூண்டி பகுதியில் நேற்று வீட்டு வேலை...