Kalyani T

Exclusive Content

திமுகவில் அதிரடி மாற்றம்: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகிறதா?

​​திமுகவில் முக்கிய நிர்வாக மாற்றங்களைச் செய்வதற்கு அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி...

ஈராக் – சிரியா புதிய எண்ணெய் குழாய் பாதை திட்டம்: செயல்பாட்டிற்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்!

சிரியா வழியாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக...

தேநீர் விருந்தில் கூட்டணி கணக்கா? கலைஞரின் ‘மாஸ்’ ரூட்டை கையில் எடுக்கிறாரா முதல்வர்? கோடீஸ்வரன் அதிரடி!

தேநீர் விருந்தும் அரசியல் கணக்குகளும்: 100 நாள் ஆட்சியின் நிதர்சனம்!​தமிழக அரசியலில்...

60 நாள் கெடு இனி செல்லாது: அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டது – ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU)...

“OPS-க்கு ஒரு வேண்டுகோள்”: ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ் – பேரவையில் கே.என். நேரு தக்க பதிலடி!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவையின் கண்ணியம் மற்றும் மரபுகள் குறித்து ஆளும்கட்சி...

நாய் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை: தெலங்கானாவில் விபரீதம்!

தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் (23)...

புயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு !சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல்...

 அனைத்து தேர்வுகளும் ரத்து! புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!

சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே...

சென்னையில் கனமழை: விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!

பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன.பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர்...

பல்லடம் சம்பவம் : பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! -அண்ணாமலை

தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வர் இது குறித்து...

பெரம்பூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்

பெரம்பூர் லோகோ -கேரேஜ் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி பலி ஆனார். சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் தெருவை சேர்ந்தவர் ரோசிரி நர்சிசன்...

போக்ஸோ சட்டப் பிரிவில் கைதான ராணுவ வீரருக்கு 8 ஆண்டு சிறை – வேலூர் போக்சோ நீதிமன்றம்

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.உத்தர பிரசேதம் மாநிலம் ஆக்ரா...