Kalyani T

Exclusive Content

ஈவிஎம் வேண்டாம், மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தை நாட திமுக திட்டம்!

இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) பயன்பாடு...

மூன்று தமிழர்கள் படுகொலை : கர்நாடக போலீஸ் அட்டூழியம்.. வாயே திறக்காத விஜய்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள ஹானூர் வனப்பகுதி மற்றும் காவிரி வனவிலங்கு...

அவைக்கே வராத விஜய்! 100 நாள் ஆட்சியில் என்ன சாதனை?: பத்திரிகையாளர் தராசு ஷியாம் காரசார கேள்வி!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு பொறுப்பேற்று 100 நாட்கள்...

மிச்சமான சாப்பாட்டை காக்காவுக்கு வைக்காதீங்க! கொட்டும் கடன்களும் ஓடிப்போகும் பணமும்.. ஆன்மீக சூட்சுமம்!

ஆன்மீக நம்பிக்கைகளின்படி, தினமும் காலையில் நாம் உணவருந்துவதற்கு முன்பாகக் காகத்திற்கு உணவு...

விஜய்யின் மௌனம் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது: மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்!

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசின் நூறு...

நூறு நாள் ஆட்சி: சாதனைகள் குறைவு, சவால்கள் அதிகம்! – மூத்த பத்திரிகையாளர் பிரியன் அதிரடி விமர்சனம்!

தமிழகத்தில் புதிய அரசின் நூறு நாள் ஆட்சி நிர்வாகம் குறித்துக் காரசாரமான...

சொத்துவரி: புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகம் அறிமுகம் – கே.என்.நேரு விளக்கம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான வரி வசூல் செய்யப்படும்,” என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.திருச்சியில் இன்று நடைபெற்ற...

மின் வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச புகார் – இருவர் கைது

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக 4000 லஞ்சம் வாங்கிய இரண்டு மின்சார வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 3000 லஞ்சம் வாங்கிய மல்லமூப்பம்பட்டி மின்வாரிய...

சாலையோர உணவகங்களுக்கான 2 ஆண்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் சாலையோர உணவகங்களுக்கான இரண்டு ஆண்டு உரிமங்களைப் பெற ஒப்பந்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.டிச. 9 ம் தேதி வரை ஒப்பந்தங்களைப...

ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 60 சவரன் தங்க நகை , பணம் திருட்டு

வேலூரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் (BDO) வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 60 சவரன் தங்க நகை கொள்ளை பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், வேலூர்...

பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு

பிரபல  ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் இருவரும் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் நாங்கள் திருந்தி வாழ போகிறோம்,...

வாட்ஸ்அப் குழு உதவியுடன் மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவர் – சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்  வீட்டிலேயே மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவனின் செயல் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன். இவர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், தேவி கருமாரியம்மன்...