Kalyani T
Exclusive Content
நூறு நாள் ஆட்சி: மக்களின் நம்பிக்கையா அல்லது ஏமாற்றமா? – அரசியல் களம் பற்றிய அனல் பறக்கும் பார்வை!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட புதிய அரசின் நூறு...
கூட்டணியில் இருந்தால் மதிப்பார்கள், இல்லையெனில் மிதிப்பார்கள்: பி. சண்முகம் அதிரடி பேட்டி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் விகடன் தொலைக்காட்சிக்கு...
ஈரான் – கத்தார் நேரடி மோதல்: பிடியில் சிக்கிய விமானிகளும், வெடிக்கும் புதிய சர்ச்சையும்!
மேற்காசியாவில் ஏற்கனவே அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ரத்தமும் சதையுமாகப்...
மாணவர் படுகொலை & தமிழக அரசின் 100 நாள் ஆட்சி: சாட்டை துரைமுருகன் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கஞ்சா பயன்பாட்டைத் தட்டிக்கேட்ட...
ஈவிஎம் வேண்டாம், மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தை நாட திமுக திட்டம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) பயன்பாடு...
மூன்று தமிழர்கள் படுகொலை : கர்நாடக போலீஸ் அட்டூழியம்.. வாயே திறக்காத விஜய்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள ஹானூர் வனப்பகுதி மற்றும் காவிரி வனவிலங்கு...
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி அளித்தது அதிர்ச்சி – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை...
‘ஐபில்’ அரசியல் க்ரைம் த்ரில்லரில் அபிராமி !
'ஐபில்' - இயக்குனர் கருணாகரன் இயக்கத்தில் டி.டி.எஃப் வாசன் நாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படத்தில் கிஷோர், அபிராமி, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு அரசியல் க்ரைம்...
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 2022-23-ஆம் ஆண்டில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலால் ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...
ஹைதராபாத்தில் சாய்ந்த 5 மாடி கட்டிடம் , இடிந்து விழும் அபாயம்
ஹைதராபாத்தில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கட்டடத்தின் அனுமதி குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.ஹைதராபாத்தில் உள்ள சித்திக் நகரில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்துள்ளது....
அரசு பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ திட்டம் தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசு பள்ளிகளில் ஹவுஸ் சிஸ்டத்தை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் 'மகிழ் முற்றம்' திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவத்துள்ளார்.2024 - 2025-ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது...
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கையில் அடித்த சூறாவளி… 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்கையில் அடித்த சூறாவளி... 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு...
