Kalyani T

Exclusive Content

சுற்றுபயணம் தொடங்கிய எடப்பாடி! எச்சரிக்கும் அன்வர் ராஜா! அண்ணாமலை பார்த்த உள்ளடி வேலை!

அதிமுகவிற்கு இருந்த சிறந்த வாய்ப்பு விஜயுடன் கூட்டணி அமைப்பதாகும். அதை எடப்பாடி...

புதிதாக நான்கு செனட் உறுப்பினர்கள் நியமனம்…

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நான்கு செனட் உறுப்பினர்களை நியமித்து...

18 தொகுதிகளின் நிர்வாகிகளே களத்திலிறங்கி ஆய்வு செய்ய பாஜக மேலிடம் உத்தரவு…

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 18 தொகுதிகளில் அதிக கவனம்...

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு

பீகாரில் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்வதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின்...

குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…

திருபுவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்தபடி நாளை...

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20%...

போலீசாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல் – ஒருவர் கைது !

பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க மப்டியில் சென்ற தனிப்படை போலீசாரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அதில் ஒருவரை கைது செய்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த...

சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கிய தனியார் நிறுவனம்!

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கி உள்ளது.SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT LTD என்னும் இந்த நிறுவனம் சென்னையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம்: மக்கள் கருத்தினைப் பதிவு செய்ய முடியாத கூட்டம் செல்லாது! – சீமான்

எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

திமுக பாத்து கத்துற…கதறுற பழனிசாமி, டெல்லி எஜமானர்கள நினைச்சாலே பம்முறாரு … பதறுறாரு! – முதல்வர் ஸ்டாலின் உரை

2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களில் ... ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும்...

 நண்பனை தாயின் சேலையிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்த வாலிபர் 

தாயை தவறாக பேசிய நண்பனை தாயின் சேலையாலேயே கழுத்தை நெறித்து வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர்...

“கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு” – இயக்குநர் கரு.பழனியப்பன்

"கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு" என்று  த.வெ.க தலைவர் விஜயை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சித்துள்ளார்.மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாகன உற்பத்தியில்...