Kalyani T
Exclusive Content
பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்தாலும் விபத்துகள் நடந்து நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன-ஆளூர் ஷா நவாஸ்
கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது...
தமிழகதின் கடைக்கோடி பெண்ணையும் சாதனையாளராக உருவாக்கும் அப்பாவிற்கு நன்றி – முத்தமிழ்ச்செல்வி
தமிழ்நாடு முதலமைச்சர் "அப்பா" நிதி உதவி வழங்கி ஊக்குவித்த துணை முதலமைச்சர்...
நெருக்கடி தரும் அமித்ஷா! நெருப்பு வளையத்தில் எடப்பாடி! குபேந்திரன் நேர்காணல்!
அதிமுக உடன் கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது...
குடமுழுக்கு விழாவில் தமிழிசைக்கோ ராஜபோகம்! செல்வப்பெருந்தகைக்கோ அவமானம்!!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட...
விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி ஆவேசம்…
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப் பாதையை கடக்க முயன்ற...
தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் – தொழிற்துறை அமைச்சர் பெருமிதம்
இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக...
தமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 10,000-ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 10,000-ஐ தாண்டி உள்ளது.
2021 மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டில் பதிவு...
ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை – இருவர் கைது
மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.2.8 லட்சத்துக்கு நகை வாங்கிய காய்கறி கடைகாரர் மற்றும் அவரது தோழி கைது.மதுரை மாநகர் எல்லீஸ்நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற...
வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் – எதிரில் யாரும் வந்துடாதிங்க …!
வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் நள்ளிரவில் ஊருக்குள் உலா வருவதனால் எதிரில் யாரும் வந்துடாதிங்க என வனத்துறை சார்பாக பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.கோவை தொண்டாமுத்தூர், வடவள்ளி, மருதமலை, தடாகம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில்...
ஒரேயொரு போன் கால்; வங்கி மேலாளரிடம் 9.5 லட்சம் அபேஸ் – சைபர் கிரைம் மோசடியாளர்கள்
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவதை மாற்றி வங்கி மேலாளருக்கு வாடிக்கையாளர் போன்று போன் செய்து ₹ 9.50 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபுரில் தன்வி...
நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் தயாரிக்க வேண்டும் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு
தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட தொழில் முதலீடு காரணமாக தென் தமிழகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் எப்போது தயாரிக்க போகிறோம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசி...
பாஜக கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாஜக கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி,...