Kalyani T
Exclusive Content
பிரத்யேகமாக பாம்புக்கடிக்கு சிறப்பு மையம் ரெடி…அரசு திட்டம்…
பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய...
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!
கடந்த மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும்...
அன்புமணி தலைமையில் தியாகராய நகரில் போட்டி நிர்வாகக் குழு கூட்டம்
ஏ,பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளது என ராமதாஸ் கூறிய...
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்…
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பர் கைது...
நாளை பொது வேலை நிறுத்தப் போராட்டம்!
நாளை ஜூலை 9-ல் நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம்...
கஷ்டப்பட்டு சேர்த்த பணமும் போச்சு… உயிரும் போச்சு!
சென்னை சின்னமலையில் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக வைக்கப்பட்ட பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா இரண்டாவது...
அதிமுக நிர்வாகியின் வாகனம் மோதல் – ஒருவர் பலி!
எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனத்திற்கு பின்னால் அதிவேகமாக சென்ற அதிமுக ஒன்றிய குழு தலைவரின் வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது தொடர்பான சிசி டிவி...
சிப்காட் காவல் நிலைய விவகாரம் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு !
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கில் சுடலைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010 ஆம்...
கிராம பஞ்சாயத்து தேர்தல் எப்போது? அரசு விளக்கம்
கிராமப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு காலம் ஜனவரி 5ம் தேதி முடிவடைகிறது. அந்த தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.வார்டு மறு வரையறை,...
உண்டியலில் விழுந்த பக்தரின் iphone – கோயில் சொத்தாகி விடுமா? அமைச்சர் சேகர் பாபு என்ன சொல்கிறார்?
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியில் விழுந்த பக்தரின் ஐபோன் துறை விதியை ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் சட்டப்படி வழங்கப்படும் என அமைச்சர் பி கே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை மாதவரம் நடேசன் நகரில்...
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட அரசு மறுப்பது ஏன்? – ப. சிதம்பரம் கேள்வி
நாடாளுமன்ற வளாகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கீழே விழுந்ததாக புகார்கள் அளித்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவின்...