Kalyani T
Exclusive Content
பிரத்யேகமாக பாம்புக்கடிக்கு சிறப்பு மையம் ரெடி…அரசு திட்டம்…
பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய...
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!
கடந்த மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும்...
அன்புமணி தலைமையில் தியாகராய நகரில் போட்டி நிர்வாகக் குழு கூட்டம்
ஏ,பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளது என ராமதாஸ் கூறிய...
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்…
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பர் கைது...
நாளை பொது வேலை நிறுத்தப் போராட்டம்!
நாளை ஜூலை 9-ல் நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம்...
லாரி ரிவர்ஸ் எடுப்பதில் இவ்வளவு ரிஸ்க்கா!
சென்னை கோயம்பேட்டில் ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார். லாரியை பின்னால் (reverse) எடுக்கும் போது கழிவு நீர் தொட்டி உடைந்து லாரி கவிழ்ந்தது.லாரியில் இருந்து...
கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை
33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன்,...
திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு...
R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது 3% சலுகை
R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது 3% சலுகை வழங்கப்படுகிறது.ரயில்வே வாரிய உத்தரவின்படி, 20 டிசம்பர் 2024 முதல் ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (Automatic Ticket...
ஓமன் நாட்டிற்கு சென்ற நாமக்கல் முட்டை நடுக்கடலில் தவிக்கிறது – வெளியுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை
ஓமன் அரசிடம் உடனே பேசி பிரச்சினையை தீர்க்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் திமுக எம்பி கோரிக்கை மனு அளித்துள்ளார்.டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.அதில் சமீபத்தில்...
தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன், கொலைகார கொத்தனார் கைதானது எப்படி?
தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன். திருமணம் ஆன 9 மாதங்களில் ஏற்பட்ட கருத்நு வேறுபாடு காரணமாக வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தேனி அல்லிநகரம்...