News365
Exclusive Content
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
“நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?” – இஸ்லாமிய நாடுகளுக்குக் கேள்வி எழுப்பிய அலி லாரிஜானி: இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்லாமிய நாடுகளின்...
தனுஷ் வெளியிடும் ‘ஹேப்பி ராஜ்’ ட்ரெய்லர்: ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக...
விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!
ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC)...
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும் இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் பகீரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா்...
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்-தேர்தல் ஆணையம் பிடிவாதம்..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் திருத்தும்...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.6 லட்சம் மோசடி!
பெரியபாளையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு பணம் வசூலித்த இருவர் கைது. 3.6 லட்சம் ரொக்கம் பறிமுதல். நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைப்பு.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்...
செஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!
செஸ் விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழா செஸ் தொடங்கப்பட்டு உள்ளது.சதுரங்க விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி என்கிற சோழா...
அதிகாரத்தை நிலைநாட்ட டெல்லி செல்லும் அன்புமணியின் ஆதரவாளர்கள்…
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி தரப்பு. அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் குழு இன்று டெல்லி செல்கின்றனர்.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்...
67 பேரின் உயிரை காப்பாற்றி கிராம மக்களுக்கு ஹீரோவாக மாறிய நாய்!
இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே...
