News365

Exclusive Content

அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ...

ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை – முதல்வர்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற...

”ஜனநாயகன்” – 120 கோடி மதிப்பிலான டிஜிட்டல் உரிமம் ரத்து…

விஜயின் ”ஜனநாயகன்” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரத்து செய்த அமேசான் நிறுவனம். நடிகர்...

பெண்களை குறிவைத்து ஏமாற்றிய காதல் மன்னன்!! மடக்கி பிடித்த போலீசார்!!

கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம்...

69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!

இணையத்தை திறந்தாலே இந்த ரம்பா ஹோ!, சம்பா ஹோ பாடல்தான் டிரெண்டிங்கில்...

ஈரானின் ராஜதந்திரம் – பொருளாதார மண்டல்ததை சீர்குலைக்கும் வியூகம்….

அமெரிக்காவுக்கு இது அடுத்த நாட்டுல நடக்குற போர். ஆனா ஈரானுக்கு இது...

கொலை சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது – எஸ்.ரகுபதி

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் என எஸ்.ரகுபதி அமைச்சர்  தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.திருநெல்வேலி...

திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச்...

ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 89வது வயதில் டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இந்தியாவின் 6...

நாதக கட்சியில் இருந்து மேலும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்

சீமானால் எங்கள் பொருளாதரத்தை,வாழ்க்கையை இழந்துள்ளோம். ஆனால் அவர் எங்களை கேவலமாக நடத்துகிறார் என்று கூறி,நாதக கட்சியில் இருந்து மேலும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் குதிரை வண்டியில் ஊர்வலம், வெடி வெடித்தது, ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனர் என அட்ராசிட்டி செய்த வக்கீல் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு...

ஜாமீன் பெற்றதும் அமைச்சரானது எப்படி? அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஜாமீன் பெற்றதும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆனது எப்படி? அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர்...