News365
Exclusive Content
பஞ்சாப் என நினைத்து தவறான வீடியோவை பகிர்ந்த ஹர்பஜன் சிங்: போலிஸ் விளக்கம் & அறிவுரை!
ஜாம்பி போல நின்ற நபர்கள் - ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவால் சர்ச்சை
பஞ்சாப்...
விண்வெளியில் பறந்த இந்திய தேசியக் கொடி: ரஷிய விண்வெளி வீரர்கள் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து!
வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட...
ஒன்றிய அரசின் எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம்: அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிவு!
மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தல் | கூட்டாட்சித் தத்துவம் மற்றும்...
கோழித் தீவன பார்சலுக்குள் ‘கொக்கைன்’! புது கணவரை ஜெயிலுக்கு அனுப்ப பிளான் போட்ட 51 வயது ‘ரோமியோ’ கைது!
ஜம்மு காஷ்மீரில் அரங்கேறிய சினிமா பாணி சம்பவம் | பெண் தொடர்பு...
தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு: கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம்...
பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்: பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ நித்தியானந்தன் வலியுறுத்தல்!
கள் இறக்க அனுமதி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் | கொப்பரைக்குக்...
செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி...
திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!
திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில்...
ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி – அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர்,...
கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை
கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை போலீசார்.சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும் அடுக்குமாடி...
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!
ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...
