News365
Exclusive Content
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையை மீட்டெடுப்போம்: மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தலைமையில் புதிய மக்கள் இயக்கம் தொடக்கம்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மீதான நம்பகத்தன்மை நாடு முழுவதும் பெரும்...
கனடாவில் பரபரப்பு! குழந்தையால் முடங்கிய விமானம்.. குடும்பத்தையே தூக்கி வெளியே வீசிய நிறுவனம்!
சீட் பெல்ட் அணிய மறுத்து அடம் பிடித்த சிறுவன் | வேறு...
நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக்கொடியுடன் பிரதமர் மோடி: எம்பிக்களுடன் சேர்ந்து ‘பாரத மாதா கி ஜெய்’ முழக்கம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் உற்சாகம் |...
பெரம்பூரில் அதிர்ச்சி: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீது கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ ஆதரவாளர் தாக்குதல்!
சென்னை பெரம்பூர் பகுதியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துச் சென்று...
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச ‘வைஃபை’ சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னையில் உள்ள முக்கியக் கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்...
‘மணி மியூல்’ (Money Mule) விபரீதம்: தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்டோர் கைது – சிக்கலில் அப்பாவி பொதுமக்கள்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
