News365

Exclusive Content

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு: கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம்...

நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம் பணம்: ஓராண்டுக்குப் பின் கிடைத்த அதிர்ச்சி – கரையான்கள் அரித்ததால் விவசாயி வேதனை!

ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து...

அபுதாபி செல்ல பிளானா? இத மட்டும் பண்ணுங்க.. விசா கட்டணம் முற்றிலும் ஃப்ரீ! முழு விவரம் உள்ளே!

சுற்றுலாவை ஊக்குவிக்க ரூ. 14.76 கோடி மதிப்பிலான கட்டண விலக்கு திட்டம்...

இந்தியாவில் ‘Rasad Electric Maxi’ ஸ்கூட்டர்: வடிவமைப்பு காப்புரிமை பதிவு செய்தது வின்ஃபாஸ்ட்

'Viper' ஸ்கூட்டரைத் தொடர்ந்து அடுத்த அதிரடி இந்திய மின்சார வாகனச் சந்தையில்...

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்!

சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என சாடல் ஒருமனதாக நிறைவேற்ற...

ஊடகத்தினர் மீது நடிகர் மோகன் பாபு அராஜகமான முறையில் தாக்குதல்

நடிகர் மோகன் பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே நடைபெற்று வரும் சொத்து தகராறு செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த மோகன் பாபு மற்றும் அவரது...

பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு

இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவு.தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன...

பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்! –  சீமான் அறிக்கை

சென்னை துறைமுகம் தொகுதி  வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்கசாலை), நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் மாபெரும்  புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்!...

கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!

சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை  சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...

மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது

மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...