News365
Exclusive Content
அமளிக்கிடையே நிறைவடைந்தது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவையும் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
ஆளும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான கடுமையான கருத்து மோதல்கள், அமளி மற்றும்...
சமூக வலைதளப் பதிவு வழக்கு: சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்!
கரூர் உயிரிழப்புச் சம்பவக் கருத்து விவகாரத்தில் சென்னை தெற்கு சைபர் கிரைம்...
வார இறுதி நாட்களில் வேலைக்குத் தடை; மாலை 6 மணி கெடுபிடி – சமூக வலைதளங்களில் வெடிக்கும் கார்ப்பரேட் விவாதம்!
நவீன அலுவலக கலாச்சாரத்தில் 'ஹஸ்டல் கல்ச்சர்' (Hustle Culture) எனப்படும் இடைவிடாத...
கோவை கல்லூரி மாணவன் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிய கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியன்!
உரிய நீதி கிடைக்க திமுக என்றும் துணை நிற்கும்’ – உயிரிழந்த...
கருங்கடல் துறைமுகங்கள் மீதான தாக்குதல்களால் உக்ரைனின் தானிய ஏற்றுமதி முடக்கம்: உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்கள் வழியாக மேற்கொள்ளப்படும்...
எடப்பாடியில் கோலாகலமாக நடைபெற்ற மேட்டு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் நேர்த்திக்கடன்!
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மேட்டு மாரியம்மன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
