News365

Exclusive Content

இலங்கைக்கு எதிராக இந்தியா 197/1 ரன்கள் எடுத்து வலுவான நிலை!

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது சிறந்த பேட்டிங்...

“குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும்!” – கள்ளக்குறிச்சி கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் பத்மஜா வலியுறுத்தல்!

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்...

மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!

சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட...

ஓபன்ஏஐ டேட்டா சென்டர் நிதி உத்திரவாதத்தைக் குறைக்கும் என்விடியா: ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி!

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) அமைக்க...

நீண்ட தாமதத்திற்குப் பின் தைவான் அரசு வரவு செலவுத் திட்டம் ஒப்புதல்: ட்ரோன் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

தைவான் நாடாளுமன்றத்தில் நிலவி வந்த கடுமையான அரசியல் முட்டுக்கட்டைக்குப் பிறகு, இந்த...

“80-வது சுதந்திர தின விழா:” வாடிப்பட்டியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம் – 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...