News365
Exclusive Content
ஊடக விவாதத்தில் நாற்காலி வீச்சு: வெடித்தது சர்ச்சை; ‘தி.மு.க. ஆதரவாளர்கள் அடியாட்களை அழைத்து வந்தனர்’ – நாஞ்சில் சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தனியார்...
தேநீர் விருந்தில் கனிமொழி: தி.மு.க. – பா.ஜ.க. இடையே அண்டர்-டேபிள் டீலிங்கா? வெடித்தது அரசியல் சர்ச்சை!
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர்...
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு...
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வழிவகுக்கும் 'சுரங்கங்கள்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினின் அதிரடி; ஆளும் கட்சியின் பயத்தைப் போக்குமா? – வழக்கறிஞர் சித்திக் பேட்டி
தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து, திமுக...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
