News365

Exclusive Content

“தமிழகத்தில் நீடிக்கும் கடுமையான மின்வெட்டு: அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பரவலாக நிலவி வரும்...

அண்ணா பிறந்தநாள் பேரணி சர்ச்சை முடிவுக்கு வந்தது! குடியாத்தத்தில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய காவல்துறை!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தத்தில் நடைபெற இருந்த பேரணிக்கு காவல்துறை...

கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தும் விசித்திர விநாயகர்: ‘போய் படிங்கடா’ வாசகத்துடன் மணலியில் அமையப்பெற்ற பிரம்மாண்ட சிலை!

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,...

“மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது!” – திருமாவளவன் திட்டவட்டம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும்...

வில்வித்தை உலகக்கோப்பை: தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா!

வில்வித்தை உலகக்கோப்பை தொடரின் ஆடவர் ரிகர்வ் பிரிவில் இந்திய வீரர் தீரஜ்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...