News365
Exclusive Content
அரசு மருத்துவக் கல்லூரியின் அலட்சியம்: பச்சிளம் குழந்தையுடன் நடு இரவில் பாதி வழியில் தவித்த பழங்குடியினத் தாய்!
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியப் போக்கால், பிரசவித்த பழங்குடியினத்...
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; மின்சாரத்தை வாங்கியே ஆக வேண்டும்” – கேரள மின்சாரத்துறை அமைச்சர் சன்னி ஜோசப் தகவல்!
கேரள மாநிலத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மக்கள்...
செயற்கை சூரியனை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியில் புதிய திருப்பம்! குஜராத் பிளாஸ்மா ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றம்!
இந்தியாவின் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது....
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”: வீட்டில் திருடிய பேத்திக்கு பாடம் புகட்ட சிறைக்கு அனுப்பிய தாத்தா-பாட்டி!
"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, சொந்த வீட்டின்...
“அரசியல் நாகரிகத்தை திமுக கடைப்பிடிக்க வேண்டும்!” – தனிநபர் தாக்குதலுக்கு தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம்!
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து திமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள் தரக்குறைவான...
“தமிழகத்தில் நீடிக்கும் கடுமையான மின்வெட்டு: அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பரவலாக நிலவி வரும்...
மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது
மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...
அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!
அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும்...
கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!
பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...
ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி
EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
