News Desk
Exclusive Content
அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு’.. 5 வயது சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலமான கொடூரம்: 8 மாத கர்ப்பிணி மனைவி படுகொலை!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக எட்டு மாத கர்ப்பிணியான...
முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அரங்கேறும் லஞ்ச வேட்டை: கூட்டணி கட்சியை அலறவிட்ட உயர் அதிகாரி விவகாரம்!
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான தற்போதைய ஆட்சியில், அரசுத் துறை...
இந்தியாவிலேயே விவசாயக் கடன் சுமையில் தமிழகம் முதலிடம்; ரூ.3.44 லட்சம் கோடி நிலுவை – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. தகவல்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயக் கடன் மிக அதிகமாக அதாவது ரூ.3.44 லட்சம்...
“தொகுதில கால் வச்சா முடிச்சிடுவேன்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பகிரங்க மிரட்டல் வீடியோவால் பரபரப்பு!
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்வில் ஆவேசப் பேச்சு — எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!ராஜபாளையம்...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு!
கோழிகளின் கழிவுகள் கறியில் கலப்பதாகக் குற்றச்சாட்டு — உற்பத்தியாளர்களின் முறைகேட்டைக் கண்டித்து...
பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேசவேண்டும் – செல்வப் பெருந்தகை அறிவுறுத்தல்
கச்சத்தீவு விவகாரத்தில் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டுமென அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு...
கிராம சபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
கிராம சபை கூட்டங்கள் உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறாதா தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்...
“ஆள்காட்டி விரலில்” திருவள்ளுவர் சிலையை வரைந்து அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்!
"உன் விரல் நுனியில் கூட கலை விளையாடுதே" குமரி திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு கொண்டாடும் வகையில் "ஆள்காட்டி விரலில்" திருவள்ளுவர் சிலையை வரைந்து அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்!கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி...
மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி எதிர்ப்பு போரில் உயிர்தீர்த்த மொழிப்போராட்ட தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து...
விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு
வேங்கை வயலில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும்...
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: அரசு மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் பற்றி விசாரணை தேவை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து...
