News Desk

Exclusive Content

ஹைகோர்ட்டில் கரூர் விவகாரம்: ‘உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை’.. தமிழ்நாடு அரசு கொடுத்த திடீர் விளக்கம்!

கருணைப் பணி நியமனத்திற்குப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி....

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத் துறையின் உயரிய விருதான ஞானபீட விருதை வென்றுள்ள புகழ்பெற்ற...

வேளாண் நிதிநிலை அறிக்கை கருத்துக்கேட்டுக் கூட்டம்: செய்தியாளர்களைச் சந்திக்காமல் பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்ற அமைச்சர்கள்!

வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கும் சிறப்புக்...

​துறைமுகம் தொகுதி விழாவில் அனல் பறந்த பேச்சு: சேகர்பாபுவை விளாசிய அமைச்சர் மரிய வில்சன்!

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின்...

“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!

ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி: ஆண்களுக்கான 65 கிலோ பிரிவில் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்குதலில் இந்தியாவின் சார்பில் ஆண்களுக்கான 65 கிலோ...

21 – தீவினையச்சம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்         தீவினை யென்னுஞ் செருக்கு. கலைஞர் குறல் விளக்கம்  - தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர்...

சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்....

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செரியன் மறைவு – தலைவர்கள் புகழஞ்சலி

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகப் புகழ்பெற்ற மருத்துவர் செரியன் மறைவையொட்டி பட்டுக்கோட்டையில் மனிதநேய நண்பர்கள் குழுவினர் இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி...

திமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர் முத்துசாமி கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக நடந்து சென்று பிரச்சாரம்…

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்..பிப்ரவரி 5.ம் தேதி...

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பெண் நிர்வாகி விஜயபானுவின் உதவியாளர் சையத் மஹமூத்-தை  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.பொதுமக்களிடம் வசூலித்த முதலீட்டு பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர்,   சொத்துக்களை...

20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்         எல்லாரும் எள்ளப் படும். கலைஞர் குறல் விளக்கம்  -  பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். 192. பயனில பல்லார்முன் சொல்லல்...