Preetha

Exclusive Content

தமிழக தொழில் துறைக்கு பேரடி? பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் திமுக எடுத்த ‘திடீர்’ முடிவு!

பரந்தூர் இரண்டாம் கட்ட பன்னாட்டு விமான நிலைய திட்டத்தைக் கைவிட்டால் தமிழகத்தின்...

தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.1,20,240-ஐக் கடந்து விற்பனை; வெள்ளி விலையும் கிடுகிடு உயர்வு!

சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவையின் அடிப்படையில் தங்கம் மற்றும்...

பரந்தூர் திட்டம் கைவிட்டு அறிவிப்பு: சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு – சபாநாயகருடன் காரசார விவாதம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம்...

இம்ரான் கான் சுகாதாரம்: பாகிஸ்தான் பிரதமருக்கு 22 சர்வதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் அவசரக் கடிதம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான்...

“தெலங்கானாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் தெலுங்கு மக்கள் பங்காளிகளாக வேண்டும்”: லண்டனில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அழைப்பு!

தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கான ‘தெலங்கானா ரைசிங்’ (Telangana Rising) தொலைநோக்குப் பார்வையை...

100 நாள் ஆட்சியில் என்ன சாதித்தார் முதல்வர் விஜய்? – துக்ளக் ரமேஷ் காரசார விமர்சனம்!

தமிழகத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் 100 நாள் ஆட்சி...

ஒருதலை காதல் – காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்ததால் தற்கொலை

தெலுங்கானாவில் ஒருதலை காதல் செய்து வந்த இளைஞர்கள் காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்து வந்ததால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீதிபதியிடம் மரண...

கோலிவுட்டில் நாளை திரைக்கு வரும் 2 தமிழ் திரைப்படங்கள்

ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படமும், பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படமும் நாளை வெளியாகிறது.28 ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, குறிப்பாக...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...

ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீர் விரிசல்

ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசலுடன் கூடிய மேடு ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியில் தனியார் நிறுவனம் இல்லங்களுக்கு கேஸ்...

பாஜக-வில் தலித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை – ரமேஷ் ஜிகஜினகி

பாரதிய ஜனதா கட்சியில் தலித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை எனவும் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்ற தலித் தலைவரான எனக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது அதிருப்தி அளிக்கிறது என்று பாஜக நாடாளுமன்ற...

மிச்சமான மதுபானத்தை குடித்த நண்பர் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நண்பரின் மிச்சமான மதுபானத்தை எடுத்துக் குடித்த நண்பர் உயிரிழந்தார். கண்ணாத்தாள் படத்தில் வடிவேலு நகைச்சுவை காட்சியைபோல் உண்மையாககிப்போன சம்பவம் அப்பகுதியில்...