Preetha

Exclusive Content

இம்ரான் கான் சுகாதாரம்: பாகிஸ்தான் பிரதமருக்கு 22 சர்வதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் அவசரக் கடிதம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான்...

“தெலங்கானாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் தெலுங்கு மக்கள் பங்காளிகளாக வேண்டும்”: லண்டனில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அழைப்பு!

தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கான ‘தெலங்கானா ரைசிங்’ (Telangana Rising) தொலைநோக்குப் பார்வையை...

100 நாள் ஆட்சியில் என்ன சாதித்தார் முதல்வர் விஜய்? – துக்ளக் ரமேஷ் காரசார விமர்சனம்!

தமிழகத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் 100 நாள் ஆட்சி...

புதிய அரசின் 100 நாள் ஆட்சி மற்றும் அரசியல் சூழல் – மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து!

'The Debate' யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி அளித்த நேர்காணலில்,...

கேஸ் சிலிண்டர் E-KYC பதிவு செய்ய ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!

சமையல் எரிவாயு உருளைகள் (LPG Gas Cylinders) கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கும்...

புதுச்சேரியில் வரலாறு காணாத நிகழ்வு: தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை பட்ஜெட் தாக்கல்!

புதுச்சேரி மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக, தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை...

ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது

புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை

கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்து உடலை எரித்த கொடூரர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் பலி

பிறந்தநாளில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் நீரில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடி திருவலம் அடுத்த இராமநாதபுரம் பகுதி சேர்ந்தவர்கள் வெங்கடேசன் செம்பருத்தி தம்பதியர். இவர்களின் பிள்ளைகள்...

மரகத நாணயம் 2 விரைவில் வெளியாகும் – நிக்கி கல்ராணி

தனது நடிப்பில் மரகத நாணயம் 2 படம் விரைவில் வெளியாகும் எனவும் எனது அடுத்த திட்டத்தை விரைவில் பார்ப்பீர்கள் என்ற சஸ்பென்ஸையும் நடிகை நிக்கி கல்ராணி வெளிப்படுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் நிறுவனத்தின்...

டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

பதினைந்து அடி உயர் டவரில் ஏறி 12 வயது சிறுவன் செய்த யோகாசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கோவையில் 15 அடி உயரத்தில் நின்றபடி ஹஸ்த கோணாசனத்தில் ஏழு நிமிடங்கள் இருபது விநாடிகள் தொடர்ந்து நின்றபடி...

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை – ஆளுநர் ஒப்புதல்

கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சட்டத் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் கள்ளச்சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை...