Preetha
Exclusive Content
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...
ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது
புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை
கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்து உடலை எரித்த கொடூரர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் பலி
பிறந்தநாளில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் நீரில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடி திருவலம் அடுத்த இராமநாதபுரம் பகுதி சேர்ந்தவர்கள் வெங்கடேசன் செம்பருத்தி தம்பதியர். இவர்களின் பிள்ளைகள்...
மரகத நாணயம் 2 விரைவில் வெளியாகும் – நிக்கி கல்ராணி
தனது நடிப்பில் மரகத நாணயம் 2 படம் விரைவில் வெளியாகும் எனவும் எனது அடுத்த திட்டத்தை விரைவில் பார்ப்பீர்கள் என்ற சஸ்பென்ஸையும் நடிகை நிக்கி கல்ராணி வெளிப்படுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் நிறுவனத்தின்...
டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்
பதினைந்து அடி உயர் டவரில் ஏறி 12 வயது சிறுவன் செய்த யோகாசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கோவையில் 15 அடி உயரத்தில் நின்றபடி ஹஸ்த கோணாசனத்தில் ஏழு நிமிடங்கள் இருபது விநாடிகள் தொடர்ந்து நின்றபடி...
கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை – ஆளுநர் ஒப்புதல்
கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சட்டத் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் கள்ளச்சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை...
