Preetha

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது

புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை

கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்து உடலை எரித்த கொடூரர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் பலி

பிறந்தநாளில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் நீரில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடி திருவலம் அடுத்த இராமநாதபுரம் பகுதி சேர்ந்தவர்கள் வெங்கடேசன் செம்பருத்தி தம்பதியர். இவர்களின் பிள்ளைகள்...

மரகத நாணயம் 2 விரைவில் வெளியாகும் – நிக்கி கல்ராணி

தனது நடிப்பில் மரகத நாணயம் 2 படம் விரைவில் வெளியாகும் எனவும் எனது அடுத்த திட்டத்தை விரைவில் பார்ப்பீர்கள் என்ற சஸ்பென்ஸையும் நடிகை நிக்கி கல்ராணி வெளிப்படுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் நிறுவனத்தின்...

டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

பதினைந்து அடி உயர் டவரில் ஏறி 12 வயது சிறுவன் செய்த யோகாசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கோவையில் 15 அடி உயரத்தில் நின்றபடி ஹஸ்த கோணாசனத்தில் ஏழு நிமிடங்கள் இருபது விநாடிகள் தொடர்ந்து நின்றபடி...

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை – ஆளுநர் ஒப்புதல்

கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சட்டத் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் கள்ளச்சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை...