Preetha

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

மது பானங்களை வீட்டில் டெலிவரி செய்யும் திட்டம் – ராமதாஸ் எதிர்ப்பு

வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல் மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள...

ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்பில் சிக்கி 35 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்புகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக தாலிபான் அரசு அறிவித்திருக்கிறது.ஆப்கானிஸ்தானின் கிழக்கில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் புயல் வீசிய போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில்...

தங்கம் விலை ரூ.720 உயர்வு – மக்கள் அதிர்ச்சி

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,000-த்தை நெருங்கி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின்...

குழப்பத்தில் அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் க்ரூக்ஸ், சம்பவ இடத்திலேயே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவர் ஏன் ட்ரம்ப்பை கொலை செய்ய வந்தார் என்பது இன்னும்...

கோவை அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தீ விபத்தில் 3 பேர் பலி

கோவை சூலூர் அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தங்கி இருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 4 பேர் 80 சதவீத தீக்...

கோவை இளைஞர் கொலை வழக்கு – 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவையில் இளைஞரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கோவை ரத்தினபுரி...