Preetha

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

மது பானங்களை வீட்டில் டெலிவரி செய்யும் திட்டம் – ராமதாஸ் எதிர்ப்பு

வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல் மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள...

ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்பில் சிக்கி 35 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் புயல் பாதிப்புகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக தாலிபான் அரசு அறிவித்திருக்கிறது.ஆப்கானிஸ்தானின் கிழக்கில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் புயல் வீசிய போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில்...

தங்கம் விலை ரூ.720 உயர்வு – மக்கள் அதிர்ச்சி

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,000-த்தை நெருங்கி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின்...

குழப்பத்தில் அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் க்ரூக்ஸ், சம்பவ இடத்திலேயே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவர் ஏன் ட்ரம்ப்பை கொலை செய்ய வந்தார் என்பது இன்னும்...

கோவை அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தீ விபத்தில் 3 பேர் பலி

கோவை சூலூர் அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தங்கி இருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 4 பேர் 80 சதவீத தீக்...

கோவை இளைஞர் கொலை வழக்கு – 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவையில் இளைஞரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கோவை ரத்தினபுரி...