raj
Exclusive Content
“அமித்ஷாவிடம் பல்டி அடித்த விஜய்” – தமிழா பாண்டியன் எழுப்பியுள்ள விமர்சனங்கள்!
பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பங்கேற்று அளித்த நேர்காணலில், தமிழகத்தின் தற்போதைய...
என்.எல்.சி. நிறுவனம் மண்ணின் மைந்தர்களுக்குத் துரோகம் செய்கிறது! சட்டமன்ற விதிகளுக்குச் சவக்குழி: அதிகார மமதையில் ஆளும் கட்சி – கொதித்தெழுந்த சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சட்டமன்றப் பேரவை, வெறும் வாக்குவாதக்...
தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்
தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம்...
உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!
சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...
தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்
தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...
தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...
பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் – ராமதாஸ்!
பெருங்களத்தூர் - செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், சென்னையை தென்...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய...
நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தருவோம் – TANGEDCO
பெற்றோர், ஆசிரியர், அனைவரும் இணைந்து நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தர தருவோம் என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், இந்த விடுமுறை காலங்களில் 'மின் பாதுகாப்பு' பற்றி...
வாக்கு எண்ணிக்கை தொடங்குகிற போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்!
வாக்கு எண்ணிக்கை தொடங்குகிற போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கும் என்னும் முகவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
ரேசன் கடைகளில் 2 மாதங்களாக வழங்கப்படாத பருப்பு, பாமாயில் – அன்புமணி குற்றச்சாட்டு
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 மாதங்களாக பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இரு மாதங்களுக்கும் சேர்த்து வழங்க அரசு நடவடிக்கை...
தொடர் சரிவில் தங்கம் விலை….இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...
