raj
Exclusive Content
என்.எல்.சி. நிறுவனம் மண்ணின் மைந்தர்களுக்குத் துரோகம் செய்கிறது! சட்டமன்ற விதிகளுக்குச் சவக்குழி: அதிகார மமதையில் ஆளும் கட்சி – கொதித்தெழுந்த சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சட்டமன்றப் பேரவை, வெறும் வாக்குவாதக்...
தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்
தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம்...
உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!
சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...
தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்
தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...
தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...
தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி,...
தமிழகத்தில் திமுக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந்...
தொடக்கம் முதலே முன்னிலை வகிக்கும் பாஜக….பாஜக கூட்டணி-195, இந்தியா கூட்டணி-98
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி...
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
18வது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.நமது நாட்டின் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி...
அரியலூர் அருகே வாக்கு எண்ணும் பணிக்கு சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
அரியலூர் மாவட்டம் தத்தனூர் பகுதியில் வாக்கு எண்ணும் பணிக்கு சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான...
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை!
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும்...
ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது – ஜெயக்குமார்!
ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின்...
