raj

Exclusive Content

“இன்னைக்கு சாயங்காலம் அந்த லிஸ்ட்டை கொடுக்கிறேன்”: சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் – பா.ம.க எம்.எல்.ஏ காரசார விவாதம்

சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பான விவாதத்தின் போது அதிமுக...

பிரதமர் மோடியின் ஆட்சி இறுதி கட்டத்தில் உள்ளது: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ஆட்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும்,...

நெல்லையில் 4 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், பாதிரியார்...

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் நடவடிக்கை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்ததன் பின்னணி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் தென்...

ரேஷன் கடைகளில் சன்ன ரக அரிசி விநியோகம்: அரசியல் விவாதங்களும் அமைச்சரின் விளக்கமும்

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குச் சன்ன ரக அரிசி விநியோகம் செய்வது தொடர்பான...

ஆய்வு மாணவர் நிதி விவகாரம்: அமைச்சர் வன்னியரசு பொய்ச் செய்திகளை பரப்புவதாக ஆய்வாளர் வேதனை!

மலேசியாவில் முனைவர் பட்ட (PhD) ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்...

சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது- சைபர் கிரைம் போலீசார் அதிரடி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு இணையதளத்தின்...

12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் – விஜய்

12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ம்...

யானைகள் வழித்தடங்கள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

யானைகள் வழித்தடங்கள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்நேரத்தில், யானை...

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் காவலர் பலி – முதலமைச்சர் இரங்கல்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஏலரப்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் வீரனுக்கு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டம். நாட்டறம்பள்ளி வட்டம், சென்னை...

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஈபிஎஸ் வாழ்த்து!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம்...