raj
Exclusive Content
விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!” நாடாளுமன்றம் முதல் நீட் வரை… திருச்சி சிவா எம்.பி.யின் அனல் பறக்கும் பேட்டி!
நாடாளுமன்ற ஜனநாயக முறையில் நம்பிக்கை கொண்டு, அவையைச் சுமூகமாக நடத்த ஆளுங்கட்சி...
அந்தியூர் குருநாதசாமி கோவில் மறு தேரோட்டம் விமர்சையாக நிறைவு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற...
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: நவீன போர்க்களங்களும் தொழில்நுட்ப மேலாதிக்கமும்
சர்வதேச அரசியல் அரங்கில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தற்போதைய...
தவெக முதலீட்டாளர்கள் மாநாடு: பழைய திட்டங்களையே புதிய சாதனைகளாகக் காட்டுகிறது! – முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சாடல்
தவெக அரசு சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அதில்...
வாழப்பாடி ஏழைப் பெண் சாதனை: நைஜீரியாவில் நடந்த காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை!
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளம்...
சீனச் சந்தைக்காக அலிபாபா உதவியுடன் சொந்த AI மாடலை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்!
சீனச் சந்தையில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு 'ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்' (Apple Intelligence)...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேமுதிகவிற்கு தொடர்பிற்கிறது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் – பிரேமலதா விஜயகாந்த்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேமுதிகவிற்கு தொடர்பிற்கிறது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சியினரையும் விசாரணை...
5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு!
5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீட்டுள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12-ம் நிதியாண்டில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள...
துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? – அமைச்சர் துரைமுருகன் பேட்டி
துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர்...
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் – செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23-வது நினைவு...
செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துமனையில் அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓர்...
