raj

Exclusive Content

விஜய்யின் மௌனம் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது: மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்!

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசின் நூறு...

நூறு நாள் ஆட்சி: சாதனைகள் குறைவு, சவால்கள் அதிகம்! – மூத்த பத்திரிகையாளர் பிரியன் அதிரடி விமர்சனம்!

தமிழகத்தில் புதிய அரசின் நூறு நாள் ஆட்சி நிர்வாகம் குறித்துக் காரசாரமான...

ஊழல் ஆடியோ ஆதாரம் இருந்தும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? – அரசு மீது கடலூர் இளப்புகழேந்தி குற்றச்சாட்டு

தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள்...

விஜய் அரசு ​ஊழலுக்கு எதிரான போர்! 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை! சவுக்கு சங்கர் பாராட்டு

சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஊழலைத் தடுக்க வாட்ஸ்அப் (WhatsApp) புகார்...

பிரதமர் கனவு காணும் விஜய்: “அகலக்கால் வைக்கும் அரசியல்!” – மூத்த பத்திரிகையாளர் மணி கடும் விமர்சனம்

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும்...

பெண்களுக்கு $60,000 டாலர் சிறப்பு ஆஃபர்: ஈரானிய ராணுவ தளபதி அமீர் அத்தாமிலியின் அதிரடி போர்க்கள அறிக்கை!

அமெரிக்க வீரர்களுக்கு வலை விரிக்கும் ஈரான்: தலைக்கு 30,000 டாலர் விலை...

பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடிக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் – அன்புமணி

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைப்...

வனவிலங்குகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

வனவிலங்குகளால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக...

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு – ஓபிஎஸ் கடும் கண்டனம்

இடைநிலை ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய...

ரூ.3.50கோடியில் புதிய நகராட்சி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆவடி அருகே 3.50கோடியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட...

கல்லூரி மாணவர்களை திமுக கட்சி நிகழ்வுகளில் கட்டாயப்படுத்துவது மட்டமான அரசியல் – சீமான்

சென்னையில் மாநிலக் கல்லூரி" மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்துவது மலினமான அரசியல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின்...

சென்னை பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் – டிடிவி தினகரன்!

தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின்...