raj

Exclusive Content

திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...

தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!

தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...

மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய...

“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள...

திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!

தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...

தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்...

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு? – சென்னையில் குறும்பட இயக்குனர் வீட்டில் NIA சோதனை

சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் முகில் சந்திரா. இவர் குறும்பட இயக்குனராவார். கொரட்டூர் கெனால் ரோடு பகுதியில் பிரபல அடுக்குமாடி...

இலங்கையின் கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த...

நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தொண்டையில் கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்...

சிங்கள படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? – ராமதாஸ் கேள்வி

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

போராடும் விவசாயிகளை கைது செய்வதா? – அண்ணாமலை கண்டனம்

தங்களது நியாமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கைது செய்ய முயற்சிப்பது கண்டனத்திற்குறியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை தனது...