raj

Exclusive Content

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...

மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் –  திமுக கடும் எதிர்ப்பு…

CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...

தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்...

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு? – சென்னையில் குறும்பட இயக்குனர் வீட்டில் NIA சோதனை

சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் முகில் சந்திரா. இவர் குறும்பட இயக்குனராவார். கொரட்டூர் கெனால் ரோடு பகுதியில் பிரபல அடுக்குமாடி...

இலங்கையின் கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த...

நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தொண்டையில் கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்...

சிங்கள படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? – ராமதாஸ் கேள்வி

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

போராடும் விவசாயிகளை கைது செய்வதா? – அண்ணாமலை கண்டனம்

தங்களது நியாமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கைது செய்ய முயற்சிப்பது கண்டனத்திற்குறியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை தனது...