raj
Exclusive Content
பர்கூர் மலைப்பாதையில் கரும்பு லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி...
கடலூரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து திடீர் போராட்டம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்...
சிவகாசியில் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கவும், தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
விருதுநகர் மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழும் பிரதான தொழிலான பட்டாசு...
மதுரையில் 11 நாட்களில் 8 படுகொலைகள்: தவெக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!
மதுரையில் கடந்த 11 நாட்களில் 8 படுகொலைகள் நடந்துள்ளதால், கோயில் மாநகராக...
கோவை கல்லூரி மாணவன் அமுதன் உயிரிழப்பு: கொலையா? தற்கொலையா? வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
கோவை மாவட்டம், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவர்...
இளைஞர்களிடம் போதைப்பழக்கம் 100 மடங்கு அதிகரித்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
கடந்த ஆட்சியை விட இளைஞர்களிடம் தற்போது நூறு மடங்கு போதை பழக்கம்...
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...
திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை – அன்புமணி
திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத்...
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...
தனியார் பள்ளிகளுக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது தேவையற்ற ஒன்றாகும் – அன்புமணி
தனியார் பள்ளிகளுக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது தேவையற்ற ஒன்றாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு...
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாவே அணி டாஸ் வென்று பந்துவீச்சு
இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஜிம்பாவே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி 20...
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
