raj

Exclusive Content

33% மகளிர் இடஒதுக்கீடு: விரைந்து அமல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை...

அருணாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்டதில் 5 வீரர்கள் மாயம்!

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு (Flash Flood) காரணமாக, அங்குள்ள...

தற்கொலைப்படை மிரட்டல்: தீவிரவாதப் பாதையில் அதிமுக…? -அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்

ஜனநாயகத்தில் தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் மக்கள் வழங்கும் தீர்ப்பு. ஆனால், தேர்தல்...

சிவகாசி பட்டாசு தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை!

ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சிவகாசியின் முதன்மைக்...

அமெரிக்காவின் புதிய காய்நகர்த்தல்: ஹார்முஸ் நீரிணை விவகாரமும் உலக நாடுகளுக்கு ஏற்படும் ஆபத்தும்!

உலகப் பொருளாதாரத்தின் இதயம் என வர்ணிக்கப்படும் ஹார்முஸ் நீரிணை தற்போது சர்வதேச...

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது!

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழக மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்...

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது – அண்ணாமலை

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பகுஜன் சமாஜ்...

இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது, மக்கள் எப்போதும் திமுக பக்கம் என்பதை உணர்த்துகிறது – கருணாஸ்

இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது, மக்கள் எப்போதும் திமுக பக்கம் என்பதை உணர்த்துகிறது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றியடைந்திருப்பது, மக்கள் நலத்திட்டங்களை அன்றாடம் வரவேற்கும்...

நாகரிக அரசியலை பற்றி அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்க துளியும் தகுதியில்லாத கட்சி திமுக தான் – சீமான்

நாகரிக அரசியலை பற்றி அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்க துளியும் தகுதியில்லாத கட்சி திமுக தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில்...

திமுக வெற்றியானது தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – ராமதாஸ்

திமுக வெற்றியானது தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்...

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது – இபிஎஸ்

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகுஜன்...

இந்த 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

இந்த 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...