saminathan

Exclusive Content

திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!

மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...

காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!

சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 சரிவு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.61,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது....

எஸ்.ஐ. தேர்வில் விதிமீறலை வெளிப்படுத்தியதால் எனது உயிரை பறிக்க சதி! ஏடிஜிபி கல்பனா நாயக் பகீர் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் விதிமீறல் வெளிப்படுத்தியதால் தனது உயிரைப் பறிக்க சதி நடந்ததாக தமிழகப் பெண் ஏடிஜிபி அதிகாரி புகார் அளிக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர்...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய தலைமை காவலர்!

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடைக்கு இடையே சிக்கிக்கொண்ட வடமாநில நபரை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.பெங்களுருவில் இருந்து பாட்னா செல்லும் சங்கமித்ரா விரைவு...

தபெதிக-வினர் மீது தாக்குதல்: இடும்பாவனம் கார்த்தி உள்பட 4 நாதகவினர் மீது வழக்குப்பதிவு!

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா...

மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...