saminathan
Exclusive Content
விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் – தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...
பிரபல பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி கைது: பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகாரால் பெரும் பரபரப்பு!
பிரபல தொழிலதிபரும் பங்குச் சந்தை நிபுணருமான பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி...
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு: நடவடிக்கை கோரி சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு பெண் தர்ணா!
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) செயலாளர் ஜி....
‘குப்பி’ வெற்றிக்குப் பின் மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி: 10 ஆண்டு நிறைவில் பிரம்மாண்ட அறிவிப்பு
மலையாளத் திரையுலகில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற...
கோலிவுட்டில் நாளை அனல் பறக்கும் பாக்ஸ் ஆபிஸ் மோதல்: ஒரே நாளில் திரைக்கு வரும் மூன்று பிரம்மாண்டத் திரைப்படங்கள்!
தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு விடை அளிக்கும் வகையில்,...
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 249 ஆக உயர்வு… நாளை பாதிப்புகளை பார்வையிடும் ராகுல் காந்தி!
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை நேரில் பார்வையிடுகிறார்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று...
வயநாடு நிலச்சரிவு : அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்காக அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்
வழங்கப்படும் என அக்கடசியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கேரள மாநிலம்
வயநாடு மாவட்டத்தில்...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
பாரீஸ் ஒலிம்பிக் – வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தை பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற வருகிறது. இந்த தொடரில்...
வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை,...
