saminathan

Exclusive Content

பிசிசிஐ ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அஜித்கரகரின் எதிர்காலம் குறித்து தீவிர விவாதம்: தலைமைத் தேர்வுக்குழு தலைவராக தொடர்வாரா?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 95-வது ஆண்டுப் பொதுக்கூட்டம் (AGM)...

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி...

100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய காட்டுப்பூனை இனம்! வீட்டு பூனையை விட சிறியது – விஞ்ஞானிகள் ஆச்சரியம்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில், 100 ஆண்டுகளுக்கும்...

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! செப்.22-ல் திருவான்மியூரில் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்

தமிழக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தற்போது...

மத்திய பிரதேச பெட்ரோல் பங்குகளில் புதிய கட்டுப்பாடு! ரூ.2,000-க்கு மேல் UPI கிடையாது – அக்டோபர் 16 முதல் அமல்

மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் அக்டோபர் 16-ம் தேதி முதல்...

“ஊர் வாயை அடைக்க முடியாது.. யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள்!” – அட்லீ சொன்ன முக்கிய அட்வைஸ்

இயக்குநர் அட்லீ, ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பிறர் பேசுவதைப்...

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்திய மீன்பிடிப் படகின்...

நீலகிரியில் கனமழை எதிரொலி… நாளை மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் நாளை மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து...

ஒலிம்பிக் பேட்மிண்டன்- இந்திய வீரர் லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்‌ஷயா சென் முன்னேறியுள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், சக நாட்டு...

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச தயார்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு...

“லைகா நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது”… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் சாட்சியம்

லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம்  வெற்று பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.திரைப்பட உரிமை தொடர்பாக விஷால் பட...

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் சனிக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த...