saminathan

Exclusive Content

அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? – பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி! ​

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், எதிர்க்கட்சிகள்,...

வேளாண் பட்ஜெட் : பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் மட்டுமே – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வேளாண் பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றம்...

விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் – தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

பிரபல பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி கைது: பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகாரால் பெரும் பரபரப்பு!

​பிரபல தொழிலதிபரும் பங்குச் சந்தை நிபுணருமான பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி...

பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை – ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு

வயநாட்டில் ஏற்பட்டதை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு… 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

2019ஆம் ஆண்டு நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில்...

லெபனானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு

லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.லெபனானானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா...

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் – பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து முன்னணியில் உள்ளவர் ஆவார்....

நீட் மோசடி வழக்குகள்: நாளை உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்குகிறது

நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்க உள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு, ஒரே தேர்வு...

லட்சக்கணக்கில் விலை போகும் ராகுல் காந்தி தைத்த செருப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல்காந்தி தைத்த காலணி பல லட்சத்திற்கும் விலை போகும் நிலையில், அதனை தொழிலாளி விற்பனை செய்ய மறுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 26ஆம் தேதி...