saminathan
Exclusive Content
காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில்...
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...
லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....
மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்
உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...
ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு
அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில்...
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை – ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு
வயநாட்டில் ஏற்பட்டதை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு...
நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு… 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
2019ஆம் ஆண்டு நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில்...
லெபனானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு
லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.லெபனானானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா...
ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் – பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து முன்னணியில் உள்ளவர் ஆவார்....
நீட் மோசடி வழக்குகள்: நாளை உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்குகிறது
நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்க உள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு, ஒரே தேர்வு...
லட்சக்கணக்கில் விலை போகும் ராகுல் காந்தி தைத்த செருப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல்காந்தி தைத்த காலணி பல லட்சத்திற்கும் விலை போகும் நிலையில், அதனை தொழிலாளி விற்பனை செய்ய மறுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 26ஆம் தேதி...
